Posts

Showing posts from August, 2024

திருஞானசம்பந்தர் - திருக்கடைக்காப்பு - இரண்டாம் திருமுறை - 11. திருவெண்காடு

Image
                                                                   இறைவா..அனைத்தும் நீயே.                                                                   சர்வம் சிவார்ப்பணம்... நாள் : 33 - 15.08.2024 இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ ஸ்வேதாரண்யேஸ்வரர், ஸ்ரீ வெண்காட்டு நாதர் இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ பிரம்மவித்யா நாயகி திருமுறை : இரண்டாம் திருமுறை 61 வது திருப்பதிகம் அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள் தனது இரண்டாவது தலயாத்திரையின் போது பல்லவனீச்சரம் மற்றும் சாய்க்காடு (இரண்டு தலங்களும் பூம்புகார் நகரத்தில் உள்ளன) ஆகிய இரண்டு தலங்கள் சென்ற ஞானசம்பந்தர், அங்கிருந்து புறப்பட்டு அருகிலுள்ள திருவெண்காடு தலம் செல்கின்றார். திருவெண்காடு தலத்தின் ம...

திருஞானசம்பந்தர் - திருக்கடைக்காப்பு - இரண்டாம் திருமுறை - 11. திருவெண்காடு

Image
                                                                    இறைவா..அனைத்தும் நீயே.                                                                   சர்வம் சிவார்ப்பணம்... நாள் : 32 - 14.08.2024 அருள்தரு பிரமவித்தியாநாயகியம்மை உடனுறை அருள்மிகு சுவேதாரணியேசுவரர் திருவடிகள் போற்றி  இரண்டாவது தல யாத்திரையாக நனிபள்ளி சென்ற திருஞான சம்பந்தர், நனிபள்ளி நிலத்தின் தன்மையை தனது தேவாரப் பாடலால் மாற்றிய பின்னர், அங்கிருந்து தலைச்சங்காடு, வலம்புரம், சாய்க்காடு மற்றும் பல்லவனீச்சசரம் ஆகிய தலங்கள் செல்கின்றார், அதன் பின்னர் திருவெண்காடு தலம் சென்று அடைகின்றார். திருஞானசம்பந்தர் தங்களது ஊருக்கு வருவதை அறிந்த, அந்த தலத்தில் இருந்த அடியார்கள், சொல்ல ஒண்ணாத ...

திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை - 10. பல்லவனீச்சுரம்

Image
                                                                  இறைவா..அனைத்தும் நீயே.                                                                   சர்வம் சிவார்ப்பணம்... நாள் : 31 - 12.08.2024 அருளியவர் :  திருஞானசம்பந்தர் திருமுறை : முதல்-திருமுறை   நாடு :சோழநாடு காவிரி வடகரை  தலம் :  பல்லவனீச்சுரம்  கோவில் அமைப்பு : ஐந்து நிலைகளையுடைய ராஜகோபுரத்துடம் இவ்வாலயம் விளங்குகிறது. கோபுர வாயிலைக் கடக்கும் போது இடதுபுறம் அதிகார நந்தி சந்நிதியுள்ளது. வாயிலைக்கடந்து வந்தால் வெளிச்சுற்றில் சூரியன், நான்கு சிவலிங்கத் திருமேனிகள், கைகூப்பிநின்ற நிலையில் பட்டினத்தார் சந்நிதி ஆகியவை உள்ளன. விநாயகரையடுத்துள்ள சுப்பிரமணியர் சந்நிதியில் ...

திருநாவுக்கரசர் தேவாரம் - ஆறாம் திருமுறை - 9.திருச்சாய்க்காடு

Image
                                                                 இறைவா..அனைத்தும் நீயே.                                                                   சர்வம் சிவார்ப்பணம்... நாள் : 30 - 11.08.2024 இறைவர் திருப்பெயர் : சாயாவனேஸ்வரர், அமுதேஸ்வரர் இறைவியார் திருப்பெயர் : குயிலினும் நன்மொழியம்மை திருமுறை : நான்காம் திருமுறை 65 வது திருப்பதிகம் அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள் சீர்காழியிலிருந்து கோலக்கா சென்ற அப்பர் பிரான், பல சோழ நாட்டுத் திருத்தலங்கள் சென்று பெருமானை தரிசனம் செய்ய ஆவல் கொண்டார். அப்பர் பிரான் சாய்க்காடு சென்றதாக, தனியாக பெரியபுராண குறிப்பு ஏதும் காணப்படவில்லை; என்றாலும், நனிபள்ளி முதலா பல தலங்கள் என்ற குறிப்பில் இந்த தலமும் அடங்கும்...