Posts

Showing posts from July, 2024

சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு - ஏழாம் திருமுறை - திருக்கழிப்பாலை (சிவபுரி)

Image
                                                                  இறைவா..அனைத்தும் நீயே.                                                                   சர்வம் சிவார்ப்பணம்... நாள் : 22- 31.07.2024 இறைவர் திருப்பெயர் : பால்வண்ண நாதர் இறைவியார் திருப்பெயர் : வேதநாயகி திருமுறை :  ஏழாம்  திருமுறை  அருளிச்செய்தவர் : சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடல் எண் : 01 செடியேன் தீவினையில் தடுமாறக் கண்டாலும் அடியான் ஆவா எனாது ஒழிதல் தகவாமே முடிமேல் மாமதியும் அரவும் உடன் துயிலும்  வடிவே தாம் உடையார் மகிழும் கழிப்பாலை அதே. பாடல் எண் : 02 எங்கேனும் இருந்து உன் அடியேன் உனை நினைந்தால் அங்கே வந்து என்னொடும் உடனாகி நின்றருளி இங்கே என்வினையை அறுத்திட்டு எனையாளும்...

திருநாவுக்கரசர் தேவாரம் - ஆறாம் திருமுறை - திருக்கழிப்பாலை (சிவபுரி)

Image
                                                                   இறைவா..அனைத்தும் நீயே.                                                                   சர்வம் சிவார்ப்பணம்... நாள் : 21- 30. 07.2024 இறைவர் திருப்பெயர் : பால்வண்ண நாதர் இறைவியார் திருப்பெயர் : வேதநாயகி திருமுறை :  ஆறாம்  திருமுறை  அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசர் அருள்தரு வேதநாயகியம்மை உடனுறை அருள்மிகு பால்வண்ணநாதர் திருவடிகள் போற்றி   ஊன் உடுத்தி, ஒன்பது வாசல் வைத்து(வ்), ஒள் எலும்பு தூணா உரோமம் மேய்ந்து, தாம் எடுத்த கூரை தவிரப் போவார்; தயக்கம் பல படைத்தார், தா(ம்)மரையினார், கான் எடுத்து மா மயில்கள் ஆலும் சோலைக் கழிப்பாலை மேய கபால(அ)ப்பனார்; வான் இடத்தை ஊடு அறுத்த...

திருநாவுக்கரசர் தேவாரம் - ஐந்தாம் திருமுறை - திருக்கழிப்பாலை (சிவபுரி)

Image
                                                                  இறைவா..அனைத்தும் நீயே.                                                                     சர்வம் சிவார்ப்பணம்... நாள் : 20- 29. 07.2024 இறைவர் திருப்பெயர் : பால்வண்ண நாதர் இறைவியார் திருப்பெயர் : வேதநாயகி திருமுறை :  ஐந்தாம்  திருமுறை  அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசர்  அருள்தரு வேதநாயகியம்மை உடனுறை அருள்மிகு பால்வண்ணநாதர் திருவடிகள் போற்றி  வண்ணமும் வடிவும் சென்று கண்டிலள்; எண்ணி நாமங்கள் ஏத்தி நிறைந்திலள்; கண் உலாம் பொழில் சூழ் கழிப்பாலை எம் அண்ணலே அறிவான், இவள் தன்மையே!  1 மருந்து வானவர் உய்ய நஞ்சு உண்டு உகந்து இருந்தவன், கழிப்பாலையுள் எம்பிரான், திருந்து சேவட...

திருநாவுக்கரசர் தேவாரம் - நான்காம் திருமுறை - திருக்கழிப்பாலை (சிவபுரி)

Image
                                                                 இறைவா..அனைத்தும் நீயே.                                                                     சர்வம் சிவார்ப்பணம்... நாள் : 19- 28. 07.2024 இறைவர் திருப்பெயர் : பால்வண்ண நாதர் இறைவியார் திருப்பெயர் : வேதநாயகி திருமுறை :  நான்காம்  திருமுறை  அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசர்  நெய்தல் குருகு தன் பிள்ளை என்று எண்ணி நெருங்கிச் சென்று, கைதைமடல் புல்கு தென் கழிப்பாலை அதின் உறைவாய்! பைதல் பிறையொடு பாம்பு உடன் வைத்த பரிசு அறியோம்; எய்தப் பெறின் இரங்காதுகண்டாய்-நம் இறையவனே! 1 பரு மா மணியும் பவளம் முத்தும் பரந்து உந்தி வரை பொரு மால் கரைமேல்-திரை கொணர்ந்து ஏற்றப் பொலிந்து இலங்கும் கரு மா ...

திருநாவுக்கரசர் தேவாரம் - நான்காம் திருமுறை - திருக்கழிப்பாலை (சிவபுரி)

Image
                                                                  இறைவா..அனைத்தும் நீயே.                                                                     சர்வம் சிவார்ப்பணம்... நாள் : 18- 27. 07.2024 சிதம்பரத்திலிருந்து, அருகில் இருந்த வேட்களம் சென்ற அப்பர் பிரான், அங்கிருந்து கழிப்பாலை தலத்திற்கும் சென்றார். அங்கு ஐந்து திருப்பதிகங்கள் பாடிய பின்னர் மீண்டும் தில்லைக்குத் திரும்பினார் என்று சேக்கிழார் பெரியபுராணத்தில் கூறுகின்றார். மண்ணுலகத்தார் நன்றாக வாழும் பொருட்டு பதிகங்கள் பாடியதாக சேக்கிழார் கூறுகின்றார். நாம் அனைவரும் அப்பர் பிரானைப் பின்பற்றி அவர் அருளிய பாடல்களைப் பாடி உய்வினை அடையவேண்டும் என்ற செய்தியை சேக்கிழார் கூறுகின்றார். இறைவர் திருப்பெயர்...